கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்.. ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர்...
யானை மேல் குதிரைசவாரி திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிய கருப்பையா முருகன் தனது புதிய படத்திற்கு "கமர்" என்று பெயரிட்டுள்ளார்.
கமர் படத்தின் கதை அரியலூர் மாவட்ட பிண்ணனியில் விவசாயத்தை மைய்யமாகக் கொண்டு காதல், காமெடி, த்ரில்...
இன்றைய சினிமா ரசிகர்களின் ரசனையும் பார்வையும் வேறு மாதிரி மாறி விட்டது...
அறிவியல் முன்னேற்றங்களை ஆரத்தழுவி அணைத்துக் கொள்ளும் அவர்களே பழைய சரித்திரக் கதைகளை ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்..
எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும்...