நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி .
கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் தயாரிக்கும்...
இறுதி சுற்று... திரை விமர்சனம்.
மணிரத்னம் பள்ளியில் இருந்து வெளி வந்து இருக்கும் அவருடையமாணவி சுதா கோங்கரா பிரசாத் இயக்கத்தில் நம்ம மேடி நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம் இறுதி சுற்று.
தமிழ் பெண் இயக்குனர்கள்...
தாரை தப்பட்டை
பார்க்க வேண்டிய திரைப்படம்தான்....
ஆனால்... கொஞ்சம் விரிவாய் பேசுவோம்
இந்த படம் கரகாட்ட காரர்களில் வாழ்விய்ல் துன்பத்தையும் அவர்கள் காம்பரமைஸ் வாழ்க்கையையும் உறக்க சொல்கிறது.. பச்சையான பாடல்கள் அர்த்தங்களை உடல் அசைவுகளை அப்படியே அப்பட்டமாக...
இசைஞானியின் ஆயிரமாவது திரைப்படம். அதனாலே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு… இளையராஜா அறிவிருக்கா சர்ச்சையில் சிக்கி அவரை படுத்தி எடுத்துக்கொண்டு இருக்கும் போது தாரா தப்பட்டை திரைப்படத்தின் பாடல்கள் வெளி வந்தவுடனே சமுக வலைதளங்களில் ...
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர் லிங்குசாமியின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலிஸ் தேதி சிக்கலில் சந்தித்துத்து இதோ அதோ என்று போக்கு காட்டி...
வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்…
ராஜீவ்மேனன் உதவியாளர் அபிநிந்திரன் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் திரைப்படம்… 14 வருடங்கள் காத்து இருந்து அபிக்கு கிடைத்து இருக்கும் திரைப்படம்… இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்...
சிறு கட்டி பெருக வாழ் என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ..?? இசையமைப்பாளர் ஆண்டனிக்கு பொருந்துகிறது..
இதுவரை அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய ஸ்டார் காஸ்ட் திரைப்படங்கள் இல்லை… ஆனாலும் நஷ்டம் இல்லாமல்...
எஸ் டி ஆர் உடன் புது முகம் மஞ்சிமா நடிப்பில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து வெளியான...
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவவர இருக்கும் திரைப்படம் இறைவி ..
வழக்கம் போல அவருடைய ஆஸ்த்தான நாயகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிக்கின்றார்கள். ஆனால் இறைவி படத்தில் புதுவரவாக எஸ்ஜே...
13 வருடத்துக்கு முன் பாண்டியை சேர்ந்த அன்பு என்ற உதவி இயக்குனர் உலக படவிழாவுக்கு செல்வதாக இருந்தார் வேலை பளுகாரணமாக அவர் செல்லவில்லை…அந்த டிக்கெட்டை என்னிடம் கொடுத்து படங்களை பார்க்க சொன்னார்.. அதுதான்...