ஆருஷியை யார்தான் கொலை செய்தார்கள் ?

2008 ஆம் ஆண்டு 14 வயது இளம் பெண் வீட்டின் படுக்கையில் ஆருஷி கெலையாகி கிடந்தாள்

நாடு முழுவதும் பரபரப்பான இந்த கொலை கேசை நாட்டு மக்கள் உன்னிப்பாக பார்த்தார்கள்…
அதற்கு அடுத்த நாளே அவர்கள் வீட்டு வேலைக்காரன் மொட்டை மாடியில் கொலையாகி கிடந்தான்..
குற்றவாளி யார் என்று தலையை பிய்த்துக்கொண்ட சிபிஐ…. ஆருஷியை

கவுரவக்கொலை செய்தார்கள் என்று அப்பெண்ணின் அப்பா அம்மாவை கைது செய்து ஆயுள்தண்டனை கொடுத்தார்கள்…

தற்போது ஆதாரங்கள் போதுமானது இல்லை என்று அந்த பெண்ணி அப்பா அம்மாவை ரிலிஸ் செய்து இருக்கின்றது… அலகாபாத் உயர் நீதி மன்றம்…

https://www.youtube.com/watch?v=E9BtfZ-fQbE&feature=youtu.be