உலக அளவில் தரமான , மிகுந்தப் பொருட் செலவில் ஏராளமானப் படங்களை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தமிழில் தங்களது தடத்தை பதிக்க வருகிறது. 'ஒரு கிடாயின் கருணை மனு' என்றத் தலைப்பு இடப்பட்டு...
தனது எல்லாத் திரைப்படங்களிலும் கடைசிக் காட்சியிலாவது தோன்றுவது இயக்குனர் கே எஸ் ரவிகுமாரின் வழக்கம். அது மிகவும் ராசியானது என்றும் கூறப்படுவது உண்டு.இவர் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் இணையாக நடிக்க, 24 ஏஎம்...
'குக்கூ' எனும் மாபெரும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் 'ஜோக்கர்'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப்...
"தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள, தவள ரெண்டும் பொந்துக்குள்ள, சூ சூ மாரி!" என்ற 'பூ' திரைப்பட பாடலைதெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. பாடல் மட்டுமின்றி அந்த திரைப்படத்தின் அழகிய காட்சிகளுக்கும் சொந்தக்காரரான ஒளிப்பதிவாளர்...