புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் சார்பில் தண்ணீர் பந்தல்

384

வடசென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் சார்பில் RK-நகர் பகுதியில் பல இடங்களில் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அகில இந்திய நற்பணி இயக்கத்தின் தலைவர் C.ஜெயசீலன்,செயலாளர் V.ஹரி ஆகியோர் திறந்து வைத்தபோது உடன் மாவட்ட நிருவாகிகள் ராபர்ட்,மஞ்சுளா,சியாம்சுந்தர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்கள்

Previous article“அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” – சொல்கிறார் மிஷா கோஷல்
Next articleஇசையை மட்டுமே வாழ்க்கையாக கொண்டுள்ள ஜஸ்டின் பிரபாகரன்