சந்தோசத்தின் உச்சியில் – கோபி சுந்தர்

நடிகர் கார்த்தி நாகர்ஜுனா தமன்னா நடிக்கும் படம் தோழா இந்த படத்தின் இசைவெளியீடு சமிபத்தில் நடந்தது அதை அனைவரும் அறிவர் படத்தின் பாடல்கள்அனைத்தும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து உள்ளது இதனால் படத்தின்இசையமைப்பாளர் கோபி சுந்தர் சந்தோசத்தின் உச்சியில் உள்ளார்.

இசையின் அழகே அதை ரசிக்க கூடிய ரசிகர்கள் அடையும் சந்தோசத்தின் அளவை பொறுத்தே அமையும் அந்த வகையில் கோபி சுந்தர் இசை அமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்க பட்டு கொண்டாப்பட்ட பாடல்கள்கள் தான் இசைக்கு மட்டும் தான் மொழி தேவை இல்லை, எந்த மொழியாக இருந்தாலும் அனைவரையும் கவரும் படி இருந்தால் நெஞ்சில் நிறைவதுதான் இசை.

இசை அமைப்பாளர் கோபி சுந்தர் மலையாள உலகின் பெரும் நேசிக்க படும் இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடல்கள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.
இசை அமைப்பாளர் கோபி சுந்தர், தன் மொழி தாண்டி மற்ற மொழி காதலர்களையும் தன் பாடலை ரசிக்க வைக்கும் திறம் பெற்றவர் தற்போது வெளியாகி இருக்கும் தோழா பாடல்களும் அந்த வகையை சேர்ந்தவையே குத்து,காதல்,சோகம் என அனைத்து இடத்திலும் ஆட்டம் போடுபவர் இசை அமைப்பாளர் கோபி சுந்தர் மேலும்தோழா படத்தில் அனிருத் பாடிய பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துஉள்ளது கார்த்தி தமன்னா நடித்து உள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா மாற்று திறனாளியாக நடித்து உள்ளார்.